Sunday, August 23, 2009

ம்.. ம்...

இது நோயா ?

என்
வைற்றுக்குள்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
இது என்ன
காதலா..?
பன்றி காய்ச்சலா..?





ஐரோப்பிய நாணம்

என்னோடு பேசிய வேளையிலே,
வெட்கம் தாளாது சிரித்தது
பால்நிலா...
மெழுகுவத்தி வெளிச்சத்தில்..!!





சிற்பம்

காதலும் சிற்பமும்
ஒன்று போல..!
நீ சிரிக்கும் பொது
நான் சில்லாய் சிதருகின்றேன் ..!!
நீ என்னுள்ளே
காதலை செதுக்குகின்றாயோ?

No comments:

Post a Comment